சாலையில் நடக்க பெண்கள் அச்சம்

Update: 2023-05-14 14:10 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகம்பூர் பகுதியில் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் குறைந்த வெளிச்சத்துடன் எரிவதாலும், போதிய மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதாலும் சில இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்