மின்மாற்றி பழுதால் அல்லல்படும் பொதுமக்கள்

Update: 2023-05-10 18:04 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பெத்தநாயக்கன்குப்பம் ஊராட்சி சிங்கப்பூரி வள்ளலார் நகர் நெசவாளர் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதானது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, குடிநீர் வினியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்