ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

Update: 2023-05-03 15:47 GMT
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கூடலூர் குளத்து பகுதியில் உள்ள 10 மின்கம்பங்களும்,நாட்டார்கோவில்பட்டி பகுதியில் உள்ள 5 மின்கம்பங்களும் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது. இதனை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்