தெருவிளக்குகள் அவசியம்

Update: 2023-05-03 08:10 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டு சுப்பிரமணியபுரத்தில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்