எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-04-30 18:00 GMT
திண்டிவனம்-மேல்பாக்கம் செல்லும் சாலை அய்யந்தோப்பு பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்