அடிக்கடி மின்தடை

Update: 2023-04-26 17:46 GMT

திருச்சி கருமண்டபம், செல்வ நகர், பொன்னகர், பெரிய மிளகு பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இன்றி அவ்வப்போது மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்