பகலிலும் எரியும் தெரு மின்விளக்கு

Update: 2023-04-26 16:03 GMT

சாரம் லட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருவில் பகல் நேரத்திலும் தெரு மின்விளக்குகள் எரிந்துகொண்ட இருக்கிறது. கடந்த 15 நாட்களாக இந்த நிலை தொடர்கிறது. இரவு நேரத்தில் மட்டும் மின்விளக்கு ஒளிரும் வகையில் அதிகாரிகள் சரிசெய்வார்களா? 

மேலும் செய்திகள்