சீராக மின்வினியோகம் செய்ய வேண்டும்

Update: 2023-04-23 18:11 GMT
சங்கராபுரம் நகரத்தில் பொய்குணம் சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் சீராக மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை. இங்குள்ள மின்சார இணைப்பு மோட்டாம்பட்டி செல்லும் பீடரில் உள்ளது. இ்தை டவுன் சர்வீசாக மாற்றி சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்