எரியாத தெருவிளக்கு

Update: 2023-04-23 17:06 GMT

கொடுமுடி காங்கேயம் ரோட்டில் உள்ள எஸ்.என்.பி. நகரில் தெருவிளக்கு உள்ளது. இது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக சிறுவர்-சிறுமிகள், பெண்கள், முதியவர்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். மிகவும் சிரமப்பட்டு் வருகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்