அடிக்கடி மின்தடை

Update: 2023-04-19 12:01 GMT

திருச்சி மாவட்டம், சமயபுரம் கூத்தூர் பகுதியில் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த அழுத்த மின்சார வினியோகத்தால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்