மின் தடையால் அவதி

Update: 2023-04-16 16:24 GMT
மயிலாடும்பாறை கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல மின்தடை காரணமாக பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயிலாடும்பாறை கிராமத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

மேலும் செய்திகள்