தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2023-04-12 16:00 GMT

சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 2-வது வார்டான அண்ணாமலை கோட்டை பகுதிகளில் தெருவிளக்குகள் எதுவும் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் உள்ளிட்டோர் அந்த வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்குகள் எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்