தெரு மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-04-09 16:14 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், கிராம மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே தெரு மின்விளக்கு அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்