தெருவிளக்கு ஒளிரவில்லை

Update: 2023-04-09 14:09 GMT

கொடுமுடி காங்கேயம் ரோட்டில் உள்ள எஸ்.என்.பி. நகரில் கடந்த பல நாட்களாக தெருவிளக்கு ஒளிரவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கை ஒளிர செய்ய மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்