பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-04-09 07:04 GMT

கோத்தகிரி நகரில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக இரவு மற்றும் பகல் நேரத்திலும் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் மின்சாரம் வீணாவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகிறது. எனவே பகல் நேரத்தில் தெருவிளக்குகளை அனைத்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்