தலைகீழாக தொங்கும் மின்விளக்கு

Update: 2023-03-26 15:49 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் சங்கீதப்பட்டி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் தெரு தண்ணீர் தொட்டி அருகில் உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து தலைகீழாக தொங்குகிறது. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பொது மக்கள் அவதி அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மின்சாரதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்