ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-03-26 08:42 GMT

பாவூர்சத்திரம் அருகே பூலாங்குளம் ஈசுவரி அம்மன் கோவில் முன்புள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்