விளக்கு ஒளிரவில்லை

Update: 2023-03-22 18:31 GMT

சித்தோடு நால் ரோட்டில் அமைந்துள்ள உயர் மின் கோபுரத்தில் உள்ள விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே மின்விளக்கு எரிய செய்ய ஆவன செய்யப்படுமா?

மேலும் செய்திகள்