மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2023-03-22 17:37 GMT
மயிலம் அருகே வெளியனூர் ஊராட்சியில் மயானத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரவில் அப்பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மயானத்திற்கு செல்லும் வழியில் மின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்