காட்சிப்பொருளான உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-22 17:36 GMT
அரசூர் கூட்டுரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. இருப்பினும் மின்விளக்குகள் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்படு்கிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்