தெருவிளக்கு வசதி

Update: 2023-03-22 16:24 GMT

வடமதுரை அருகே சிங்காரக்கோட்டையில் உள்ள வ.உ.சி நகரில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடுவதால் பெண்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி செய்து தர சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்