ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-03-22 08:30 GMT

நாகர்கோவில் செந்தூரான் நகரில் காந்தி காலனி பகுதியில் சாலையோரம் ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டது. அந்த மின் கம்பம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பத்தின் அருகில் உள்ள பள்ளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்