சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2023-03-19 17:54 GMT
சங்கராபுரம் அருகே பொய்குணம் பிள்ளையார் கோவில் தெருவின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்