ஆபத்தான மின்சார பெட்டி

Update: 2023-03-19 17:08 GMT

பழனி-திண்டுக்கல் மெயின் ரோடு திருநகரில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் மின்சார பெட்டி திறந்த நிலையில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மின்சார பெட்டி மீது எதிர்பாராதவிதமாக உரச நேர்ந்தால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார பெட்டியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்