தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-03-19 17:02 GMT

நிலக்கோட்டை தாலுகா மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி பொட்டிகுளம் கிராமத்தில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் வீட்டைவிட்டு வெளியே செல்லவே பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்