தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பி

Update: 2023-03-19 14:27 GMT
கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி அய்யம்பாளையம் காலனி பகுதி அருகே 2 மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பியானது மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் உயரத்தில் செல்கிறது. கரூர்-வெள்ளியணை சாலை ஓரத்தில் செல்லும் இந்த மின்கம்பியில் வாகனங்கள் கவனக்குறைவால் மோதினால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்