பழுதான மின்விளக்குகள்

Update: 2023-03-12 17:13 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் ஆர்.எஸ்.தோப்பூர் பஸ் நிறுத்தத்தில் உயர்மின் கம்பத்தில் உள்ள விளக்குகள் பல மாதமாக பழுதடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த மின்விளக்குகளை சீரைமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்