இருண்ட பஸ் நிலையம்

Update: 2023-03-12 15:56 GMT

கடம்பூர் மலைக்கிராமத்தில் உயர்கோபுர மின்விளக்கு, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பஸ் நிலையம் இருண்ட நிலையில் காணப்படுகிறது. பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கடம்பூர் பஸ் நிலைய பகுதியில் மின் விளக்குகள் ஒளிர செய்து இருண்ட நிலையில் உள்ள பஸ் நிலையத்தை ஒளிபெற செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்