மின்விளக்குகள் சரிசெய்யப்படுமா?

Update: 2023-03-08 12:50 GMT

திருச்சி மாநகராட்சி, பீமநகர் , பண்டரி நாதபுரம், இளங்கோ டாக்டர் சந்து ஆகிய பகுதியில் மின்விளக்குகள் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மின்விளக்குள் ஆங்காங்கே எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை உடனடியாக மாற்றி புதிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்