ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-03-05 16:09 GMT
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் பஞ்சாயத்து சங்கர்நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியே செல்லும் போது அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்