தெருவிளக்குகள் ஒளிரவில்லை

Update: 2023-03-05 16:03 GMT

சித்தோடு நால்ரோடு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் இரவு நேரங்களில் ஒளிா்வதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடனே தெருவிளக்குகளை ஒளிர செய்யவும், மேலும் 4 பகுதிகளிலும் வேகத்தடை அமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்