அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2023-03-05 12:11 GMT

திருச்சி குமரன் நகர் 14-வது தெருவில் உள்ள மரம் ஒன்று மின் இணைப்பில் உரசுவதால் இப்பகுதியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்