குரங்குகள் தொல்லை

Update: 2023-03-05 11:45 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்