எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-01 17:29 GMT

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் பைபாஸ் சாலையில் ரவுண்டானா அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்