சரி செய்யப்படுமா?

Update: 2023-02-19 14:20 GMT

அந்தியூர் தேர்வீதி கெட்டி விநாயகர் கோவில் அருகே பாலம் உள்ளது. இந்த பாலத்தை சீரமைப்பதற்காக அந்த பகுதியில் இருந்த உயர்கோபுர மின் விளக்கு அப்புறப்படுத்தப்பட்டது. அவ்வாறு அப்புறப்படுத்தப்பட்ட கோபுர மின்விளக்கு குப்பையில் வீசப்பட்டு உள்ளது. இந்த கோபுர மின் விளக்கை அதே இடத்தில் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்