மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-02-15 12:44 GMT

கோவில்பட்டி கடலைகார தெருவில் மார்க்கெட்டுக்கு செல்லும் முச்சந்தி பகுதி மற்றும் காளியம்மன், தங்கம்மன் கோவிலுக்கு செல்லும் பகுதி சந்திக்கும் இடத்தில் மின்விளக்கு அமைக்கப்படவில்ைல. இதனால் அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்கு அமைக்ப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்