தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-02-12 14:49 GMT

ராமநாதபுரம் ராணி இந்திரா தேவி நகரில் பெரும்பாலான இடங்களில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்