குலசேகரன்பட்டினம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகலிலும் தெருவிளக்குகள் எரிவதால் மின்விரயம் ஏற்படுகிறது. எனவே மின்விளக்குகள் இரவில் மட்டும் ஒளிர்ந்து பகலில் அதனை அணைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
குலசேகரன்பட்டினம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் பகலிலும் தெருவிளக்குகள் எரிவதால் மின்விரயம் ஏற்படுகிறது. எனவே மின்விளக்குகள் இரவில் மட்டும் ஒளிர்ந்து பகலில் அதனை அணைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.