பஸ்நிலையத்தில் விளக்கு வசதி

Update: 2023-02-08 17:35 GMT


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கோபால்பட்டி டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியில் விளக்கு வசதி இல்லை. இரவில் பயணிகள் இருளில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. திருடர்கள் தொல்லை இருப்பதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே போதிய அளவில் விளக்கு வசதி செய்துதர வேண்டும்.


மேலும் செய்திகள்