வீணாகும் மின்சாரம்

Update: 2023-02-05 17:22 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள பல தெருக்களில் பகலிலும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பகலில் தெருவிளக்குகள் எரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்