பகலில் எாியும் மின்விளக்கு

Update: 2023-02-05 15:43 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே பொரசப்பட்டில் பகலில் பல மாதங்களாக மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க பகலில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்