தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-02-05 15:29 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்