பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2023-02-05 14:37 GMT

தேவதானப்பட்டி அருேக கெங்குவார்பட்டியில் மதியம் 12 மணி வரை தெருவிளக்கு எரிகிறது. இதனால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. எனவே பகலில் விளக்கு எரிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்