ஆபத்தான மின்கம்பிகள்

Update: 2023-02-05 06:06 GMT

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் அருகே கன்னப்பள்ளி கிராமத்தில் பி.கே.பளையூாில் கலர் சேரி பகுதி உள்ளது. இங்குள்ள கூரை வீடுகள் மீது மின் இணைப்பு கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் இணைப்பு கம்பிகள் குடிசைகளின் மீது பட்டு தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே குடிசைகள் மேல் செல்லும் மின்இணைப்பு கம்பிகளை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்