பக்தர்கள் அவதி

Update: 2023-02-01 15:05 GMT

விருதுநகா் மாவட்டம் சாத்தூர் தேரடி தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதைகளில் போதிய அளவில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தேவையான இடங்களில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்