மின்விளக்கு ஒளிருமா?

Update: 2023-01-29 15:08 GMT

நாகை-கீச்சாங்குப்பம்-அக்கரைப்பேட்டை-வடக்குபொய்கைநல்லூர்-தெற்குபொய்கைநல்லூரை இணைக்கும் மேம்பாலத்தில் மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக ஒளிரவில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்