மின்பெட்டிக்கு மூடி தேவை

Update: 2023-01-29 09:18 GMT

கூடங்குளம் பிள்ளையார் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி மூடியின்றி திறந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். எனவே ஆபத்தான மின்பெட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்