பகலில் எரியும் உயர் கோபுர மின்விளக்கு

Update: 2023-01-22 17:54 GMT
வேப்பூர் என்.எச்.-45 சாலையில் பகல் நேரங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் பகலிலும் இடைவிடாமல் எரிந்து கொண்டே எரிகிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்