எரியாத மின்விளக்கு

Update: 2023-01-22 17:53 GMT
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பத்தில் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அபாயமும் உள்ளது. எனவே மின்விளக்கை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்