தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2023-01-18 16:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்குகடற்கரை சாலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து பாண்டிகோவில் சந்திப்பு வரை  தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்